
வேல் மாறல் விருத்தம்
(வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்)
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்திலஉறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
1 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
2 திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்திலஉறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
(திருத்தனியில்)
3 சொலற்(கு)அhpய திருப்புகழை உரத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை கானும்
(திருத்தனியில்)
4 தருக்கிநமன் முரக்கவாpன் எருக்குமதி தாpத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
5 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜகடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
(திருத்தனியில்)
6 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
(திருத்தனியில்)
7 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
(திருத்தனியில்)
8 தலத்தில்உள கணத்தொகுதி களிப்பினஉண வழைப்ப(து)என
மலர் கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும்
(திருத்தனியில்)
9 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி காணம்
(திருத்தனியில்)
10 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
(திருத்தனியில்)
11 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
(திருத்தனியில்)
12 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
(திருத்தனியில்)
13 பசித்(து)அலகை முசித்(து)அமுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணைத்தசைகள் பஜpக்கஅருள் நேரும்
(திருத்தனியில்)
14 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
(திருத்தனியில்)
15 ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும் உறup
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
(திருத்தனியில்)
16 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
(திருத்தனியில்)
17 ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும் உறup
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
(திருத்தனியில்)
18 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
(திருத்தனியில்)
19 பசித்(து)அலகை முசித்(து)அமுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணைத்தசைகள் பஜpக்கஅருள் நேரும்
(திருத்தனியில்)
20 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
(திருத்தனியில்)
21 சுடர்ப்பாpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
(திருத்தனியில்)
22 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
(திருத்தனியில்)
23 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி காண{ம்
(திருத்தனியில்)
24 திசைக்கிhpயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
(திருத்தனியில்)
25 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
(திருத்தனியில்)
26 தளத்தின்உள கணத்ததொகுதி களிப்பின்உண வழைப்ப(து)என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு)ஆகும்
(திருத்தனியில்)
27 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜகடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
(திருத்தனியில்)
28 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிhpத்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
(திருத்தனியில்)
29 சொலற்(கு)அhpய திருப்புகழை உரத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை கானும்
(திருத்தனியில்)
30 தருக்கிநமன் முரக்கவupன் எருக்குமதி தupத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் (திருத்தனியில்)
31 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
32 திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்திலஉறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
(திருத்தனியில்)
33 தருக்கிநமன் முரக்கவupன் எருக்குமதி தupத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
34 சொலற்(கு)அupய திருப்புகழை உரத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை கானும்
(திருத்தனியில்)
35 திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்திலஉறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
(திருத்தனியில்)
36 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
37 தளத்தின்உள கணத்ததொகுதி களிப்பின்உண வழைப்ப(து)என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு)ஆகும்
(திருத்தனியில்)
38 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
(திருத்தனியில்)
39 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிupத்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
(திருத்தனியில்)
40 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜகடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
(திருத்தனியில்)
41 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
(திருத்தனியில்)
42 சுடர்ப்gupjpதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
(திருத்தனியில்)
43 திசைக்கிupயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
(திருத்தனியில்)
44 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி காண{ம்
(திருத்தனியில்)
45 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
(திருத்தனியில்)
46 ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும் உறup
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
(திருத்தனியில்)
47 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
(திருத்தனியில்)
48 பசித்(து)அலகை முசித்(து)அமுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணைத்தசைகள் பஜpக்கஅருள் நேரும்
(திருத்தனியில்)
49 திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
(திருத்தனியில்)
50 பசித்(து)அலகை முசித்(து)அமுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
உரத்(து)உதிர நிணைத்தசைகள் பஜpக்கஅருள் நேரும்
(திருத்தனியில்)
51 சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சு{டும்
(திருத்தனியில்)
52 ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும் உறup
தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும்
(திருத்தனியில்)
53 திசைக்கிupயை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து)அதிர ஓடும்
(திருத்தனியில்)
54 பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்(கு)உருகி வரைக்குiஉறயை இடித்துவழி காண{ம்
(திருத்தனியில்)
55 தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
(திருத்தனியில்)
56 சுடர்ப்gupதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
(திருத்தனியில்)
57 சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிupத்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
(திருத்தனியில்)
58 பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜகடவுள்
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
(திருத்தனியில்)
59 தளத்தின்உள கணத்ததொகுதி களிப்பின்உண வழைப்ப(து)என
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு)ஆகும்
(திருத்தனியில்)
60 துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்
(திருத்தனியில்)
61 திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
உளத்திலஉறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
(திருத்தனியில்)
62 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
63 தருக்கிநமன் முரக்கவாpன் எருக்குமதி jupத்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்
(திருத்தனியில்)
64 சொலற்(கு)அupய திருப்புகழை உரத்தவரை அடுத்தபகை
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை கானும்
(திருத்தனியில்)
திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) உளத்திலஉறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை